கஞ்சா விற்றவர் கைது

தாடிக்கொம்புவில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்
தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜலால் முகமது தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள குளக்கரையில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





