கார் டிரைவர் தற்கொலை

பாவூர்சத்திரம் அருகே கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலபட்டமுடையார்புரம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 33). கார் டிரைவரான இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சங்கரபாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சங்கர பாண்டியன் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





