கார் கண்ணாடி உடைப்பு

பாளையங்கோட்டையில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியை சேர்ந்தவர் அருண் ஜூடு (வயது 39). இவரின் அண்ணன் அகஸ்டீன் அருள்ராஜ் (48). சென்னையில் வசித்து வருகிறார். இவர்களுக்குள் சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நெல்லை வந்த அகஸ்டீன் அருள்ராஜின் கார் கண்ணாடியை அருண் ஜூடு உடைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





