- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தடப்பிரச்சினையில் மோதல்: 2 பேர் மீது வழக்கு



தடப்பிரச்சினையில் மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65). அதேபகுதியை சேர்ந்தவர் கோபால் (55). இவர்கள் 2 பேரது விவசாய தோட்டம் அண்ணமார் கோவில் பகுதியில் உள்ளது. இதனால் இவர்களுக்கிடையே தடப்பிரச்சினை இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இவர்கள் 2 பேருக்கும் இடையே தடப்பிரச்சினை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் சண்முகம் மற்றும் கோபால் மனைவி கமலம் (50) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து நல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சண்முகம், கோபால் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire