- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு



ஓசூர்:
பேரிகை அருகே பி.சிங்கிரிப்பள்ளியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 32). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை அவருடைய நண்பர் சுனில்குமார் என்பவருக்கு விற்றார். இதனை தொடர்ந்து கடந்த 20-ந் தேதி மாலை அந்த நிலத்தை சமன்படுத்தும் வேலைகளில் ராதாகிருஷ்ணன் உதவி செய்தார். அப்போது அங்கு வந்த அவரது உறவினர்களான ராமன்தொட்டியை சேர்ந்த முனிராஜ் (48), ஆஞ்சப்பா (25), அம்சகிரி (21) மற்றும் மஞ்சுநாத் (32) ஆகிய 4 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராதாகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளில் திட்டி கைகளால் தாக்கினர். மேலும் அங்கிருந்த பொக்லைன் எந்திரத்தையும் சேதப்படுத்தி மிரட்டினர். இதுதொடர்பாக அவர் பேரிகை போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire