2 பேர் மீது வழக்கு

கோவில் கொடை விழாவில் ஆடல், பாடல்; 2 பேர் மீது வழக்கு
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள வடிவம்மன்பட்டி வடக்குவா செல்வி அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது. அப்போது கோர்ட்டு தடை உத்தரவை மீறி, எந்தவித அனுமதியும் இன்றி கச்சேரியுடன் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக வடிவம்மன்பட்டி தெற்கு தெரு செல்லப்பா (வயது 55) நடுத்தெரு செல்வசேகர் (30) ஆகியோர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





