பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்கு


பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்கு
x

பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

அரிமளம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக அரிமளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அரிமளம் இ.பி.ஆபீஸ் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் சீட்டு கட்டுகள், பணத்தை பறிமுதல் செய்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story