- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு



அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டது.
மானூர்:
நெல்லையை அடுத்த ராமையன்பட்டி சங்குமுத்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 45). இவர் புதிதாக வீடு கட்டி, புதுமனை புகுவிழா நடத்தினார். அப்போது அங்கு அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாதி உணர்வை தூண்டும் வகையிலும் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
இதனை அறிந்த மானூர் போலீசார் விரைந்து சென்று, அந்த டிஜிட்டல் பேனரை அகற்றினர். மேலும் இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் ரத்தினகுமார் மற்றும் டிஜிட்டல் பேனரை தயாரித்தவர், அதனை தெருவில் அமைத்தவர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire