- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிறப்பு காட்சியாக திரையிட்ட 5 தியேட்டர்கள் மீது வழக்கு



சிறப்பு காட்சியாக திரையிட்ட 5 தியேட்டர்கள் மீது வழக்கு
கோவை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த படங்கள் கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளன. இந்த படங்கள் திரைக்கு வந்தபோது சிறப்பு காட்சியாக திரையிட அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் கோவையில் உள்ள குமரன், யமுனா, சாந்தி, கே.ஜி., காஸ்மா ஆகிய தியேட்டர்களில் கடந்த 11-ந் தேதி அதிகாலையில் வாரிசு, துணிவு படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.இதனால் இந்த தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே அரசின் உத்தரவை மீறி சிறப்பு காட்சி திரையிடப்பட்ட இந்த 5 தியேட்டர்களின் மேலாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire