பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்கு

பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே முத்தூர் கலையரங்கம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை அந்த வழியாக ரோந்து சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் பிடித்து வழக்குப்பதிவு செய்து உள்ளார். அவர்களிடமிருந்து ரூ.400 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





