கரைப்பகுதியில் மீன்பிடித்த விசைப்படகு மீது வழக்கு


கரைப்பகுதியில் மீன்பிடித்த விசைப்படகு மீது வழக்கு
x

கரைப்பகுதியில் மீன்பிடித்த விசைப்படகு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் 5 நாட்டிக்கல் தொலைவுக்கு குறைவான பகுதியில் மீன் பிடிப்பதாக மீன்வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மீன்வளத்துறையினர் ரோந்து படகு மூலம் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரைப்பகுதியில் மீன் பிடித்த கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story