மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
செம்பட்டிவிடுதி அருகே சேவுகம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் பாலமுருகன். இவரது மனைவி தனுஷ்யா (வயது 26). இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் பாலமுருகன், தனுஷ்யாவை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தனுஷ்யா புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





