புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு


புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
x

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் புன்னம் சத்திரம் ஆர்.ஜி.நகர் பகுதியை சேர்ந்த செம்மலர் (வயது 49) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் செம்மலர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story