ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு

ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு
கோவை
சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 38). ஆட்டோ டிரைவர்.இவர் நீலிகோணம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் சவாரிக்காக நின்ற போது அங்கு வந்த ஒருவாலிபர் சுதாகரனிடம் கத்தியை காட்டி ரூ.350-ஐ பறித்தார்.
'இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுதாகரனிடம் பணம் பறித்த அதே பகுதியை சேர்ந்த மோனி என்கிற மோகன சுந்தரம் (23) என்பவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





