ஓட்டலில் செல்போன் திருட்டு


ஓட்டலில் செல்போன் திருட்டு
x

ஓட்டலில் செல்போன் திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரம் மெயின் ரோட்டில் சுயம்புராஜா (வயது 30) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது மேஜை மீது செல்போனை வைத்து இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் நைசாக செல்போனை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

1 More update

Next Story