ஓட்டலில் செல்போன் திருட்டு

ஓட்டலில் செல்போன் திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரம் மெயின் ரோட்டில் சுயம்புராஜா (வயது 30) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது மேஜை மீது செல்போனை வைத்து இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் நைசாக செல்போனை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





