பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா

கடையநல்லூில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
அச்சன்புதூர்:
கடையநல்லூரில் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில், பி.எஸ்.என்.எல். அருகே பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சண்முகசுந்தரம், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனரேஞ்சர் சுரேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், வனவர் முருகேசன் ஆகியோர் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். முடிவில், பள்ளி முதல்வர் அந்தோணி நன்றி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





