தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

செங்கோட்டையில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
செங்கோட்டை:
செங்கோட்டை ஏ.கே.நகரில் ஆரி எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகள் முடித்த 30 பேருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய நிறுவனா் தங்கம் தலைமை தாங்கினார். பயிற்சியாளா் ஓவியா கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தொடர்ந்து 3 மாத ஆரி எம்பிராய்டரி பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு பதிவு பெற்ற சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





