சுப்ரீம் கோர்ட் உத்தரவால் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு- ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்


சுப்ரீம் கோர்ட் உத்தரவால் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு- ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்
x
தினத்தந்தி 4 Feb 2023 8:16 AM GMT (Updated: 4 Feb 2023 8:18 AM GMT)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று வைத்திலிங்கம் கூறினார்.

சென்னை,

சென்னையில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது: -

எங்களை எதிர்த்தவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவு பாடமாக அமைந்துள்ளது

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்சை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை

இரட்டை இலை சின்னத்தில் நிற்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரிப்போம்

ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது





Next Story