சந்திரயான் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக இறங்கிய நிகழ்வு; தென்காசி கல்லூரி மாணவர்கள் பார்த்து உற்சாகம்

சந்திரயான் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக இறங்கிய நிகழ்ச்சியை தென்காசி கல்லூரி மாணவர்கள் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
சந்திரயான்-3 விண்கலம் நேற்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. தென்காசி செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி அரங்கத்தில் அகன்ற திரையில் இதனை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை கல்லூரி மாணவ-மாணவிகள் பார்த்து கைதட்டி உற்சாக குரல் எழுப்பினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி சேர்மன் புதிய பாஸ்கர் செய்திருந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





