தேர் நிலையை அடைந்தது


தேர் நிலையை அடைந்தது
x

5-வது நாளான நேற்று மாலை 6.45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.

விருதுநகர்

பங்குனி பொங்கலையொட்டி சிவகாசி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. ரதவீதிகளில் பவனி வந்த தேர் 5-வது நாளான நேற்று மாலை 6.45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.


Related Tags :
Next Story