செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழி

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினத்தையொட்டி செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் கல்லூரி முதல்வர் டாக்டர். ராஜ ஸ்ரீ தலைமையில் முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அவருடன் துணை முதல்வர் டாக்டர் அனிதா, டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





