கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி


கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி
x

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறப்பது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை,

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறப்பது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதில் கள்ளக்குறிச்சி,கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.கலவரம் காரணமாக மூடப்பட்ட பள்ளியை திறக்க கோரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .

மேலும் எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் துவங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பின் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

9ம் வகுப்பு முதல் நேரடி வகுப்புகள் துவங்கிய பின் பள்ளியில் சுமூகமான நிலைமை நிலவுகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story