மாணவர்களுக்கு சதுரங்க போட்டி


மாணவர்களுக்கு சதுரங்க போட்டி
x

பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட சதுரங்க போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட தேவர்குளம் பஞ்சாயத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட சதுரங்க போட்டி நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை போட்டியை தொடங்கி வைத்தார். இதில் யூனியன் அதிகாரிகள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் கருப்பசாமி செய்திருந்தார்.


Next Story