சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிக்கல்:
நாகை அருகே சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





