- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள்



ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள்
வாணாபுரம்
சாத்தனூர் அணியில் இருந்து கடந்த மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது இடதுபுற கால்வாய் வழியாக 40 ஏரிகளுக்கு செல்கிறது.
அதன்படி தற்போது கால்வாயில் இருபுறமும் நிறைந்தவாறு தண்ணீர் செல்வதால் இதில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கால்வாய் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
வாணாபுரம் யுபிரிஜ் என்னும் இடத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து இருசக்கர வாகனங்கள், கார்களில் வந்து சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை குளித்து செல்கின்றனர்.
மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் நீண்ட நேரம் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire