செழிப்பாக வளர்ந்து வரும் மிளகாய் செடிகள்

x
தினத்தந்தி 24 Dec 2022 12:35 AM IST
மிளகாய் செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.
கரூர்
கரூர் மாவட்டம், புலியூரில் இருந்து உப்பிடமங்கலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு வயலில் கிணற்று பாசனம் மூலம் மிளகாய் செடிகள் நடப்பட்டுள்ளது. தற்போது அந்த செடிகள் செழிப்பாக வளர்ந்து வருவதை படத்தில் காணலாம்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





