- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சின்னமனூரில்வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி



சின்னமனூரில் வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உசிலம்பட்டி தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கிராமப்புற தங்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் சின்னமனூர் பகுதியில் தங்கி பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பயிர்களை ஆய்வு மேற்கொண்டு கலந்துரையாடி வருகின்றனர். அதன்படி இந்த பகுதி விவசாய பயிர்களை ஆய்வு செய்த அந்த மாணவிகள் பாரம்பரிய நெல் வகைகள், சிறுதானிய பயன்கள் மற்றும் மாடி தோட்டம் அமைத்து இயற்கை வேளாண்மையை உருவாக்குவது குறித்த கண்காட்சியை சின்னமனூரில் உள்ள தனியார் பள்ளியில் நடத்தினர். கண்காட்சியை விவசாயிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டு இயற்கை வேளாண்மை குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். அப்போது மாணவிகள் விளக்கம் அளித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire