சந்தானராமர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி


சந்தானராமர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி
x

சந்தானராமர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது.அனைத்து சன்னதிகளிலும் அகல் விளக்கு ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது.

1 More update

Next Story