தூய்மை பணியாளர்களை செந்தாரப்பட்டி பேரூராட்சியிலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்


தூய்மை பணியாளர்களை செந்தாரப்பட்டி பேரூராட்சியிலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்
x

தூய்மை பணியாளர்களை செந்தாரப்பட்டி பேரூராட்சியிலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் கார்மேகத்திடம் கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.

சேலம்

சேலம்:

செந்தாரப்பட்டி பேரூராட்சி தலைவர் லீலாராணி, துணை தலைவர் அமுதா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலெக்டர் கார்மேகத்திடம் ஒரு மனு கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

செந்தாரப்பட்டி சிறப்பு நிலை பேருராட்சி மிகவும் பின்தங்கியது. பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதை கைவிட்டு, ஏற்கனவே பணியாற்றிய தூய்மை பணியாளர்களை, செந்தாரப்பட்டி பேரூராட்சியிலேயே பணிசெய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story