- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்



மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
நெல்லை வண்ணார்பேட்டையில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திரவியக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவசங்கர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை பலப்படுத்திட மாவட்ட அளவில் இணைத்திட வேண்டும். நகர, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் செந்தில்ஆறுமுகம், செல்வசேகர பாண்டியன், வரதராஜன், விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire