- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உச்சிப்புளி நாற்றுப்பண்ணையில் தயார் நிலையில் தென்னங்கன்றுகள்



ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி நாற்றுப்பண்ணையில் தென்னங்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் தற்போது 11 ஆயிரம் எண்ணிக்கையில் நெட்டை- குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு 6 மாத கன்றுகளாக விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு தென்னங்கன்றின் விலை ரூ.125 ஆகும். இந்த நெட்டை-குட்டை ரக தென்னங்கன்றுகள் 3 முதல் 4 ஆண்டுகளில் காய்ப்புக்கு தயாராகிவிடும்.
எனவே விவசாயிகள் தென்னங்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம். மேலும் விவரங்களை உச்சிப்புளி தென்னை நாற்றுப்பண்ணை உதவி வேளாண்மை அலுவலரை 7904975577 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உதவி வேளாண்மை அலுவலர் அமர்லால் தெரிவித்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire