கோவை கார் வெடிப்பு சம்பவம்- திருப்பூரை சேர்ந்தவரிடம் தீவிர விசாரணை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு, என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபினுடன், அப்துல் ரசாக் தொடர்பில் இருந்ததாக கூறி, அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





