கோவை சிறை கைதி திடீர் சாவு

கோவை சிறை கைதி திடீர் சாவு
ரேஸ்கோர்ஸ்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் ஜனரட்சகன் (வயது 56)கூலித் தொழிலாளி. இவர் கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிறை காவலர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





