எழுத்தாளருக்கு கலெக்டர் பாராட்டு

தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளரை கலெக்டர் பாராட்டினார்.
தமிழ் வளர்ச்சித்துறையில் மாநில அளவில் நாடக வகைப்பாட்டில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நூலாக சிவகங்கை எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய "தேசியவிழா" நூல் தேர்வாகியது. இதையொட்டி எழுத்தாளர் ஈஸ்வரனுக்கு சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் ஈஸ்வரனை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பாராட்டி பரிசு வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





