- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உழவர் சந்தை அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு



ஆம்பூர் நகராட்சியில் உழவர் சந்தை அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆம்பூர் நகராட்சி கஸ்பா பகுதியில் உழவர் சந்தை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கஸ்பா பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், நோயாளிகளுக்கு ஊசி செலுத்தப்படும் அறை, மருந்துகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கஸ்பா பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 600 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துணை இயக்குனர் செல்வராஜூ, தாசில்தார் மகாலட்சுமி, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire