- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேசியக்கொடியை தலைகீழாக பிடித்திருந்த கலெக்டரின் உதவியாளர்



தேசியக்கொடியை கலெக்டரின் உதவியாளர் தலைகீழாக பிடித்திருந்தார்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிலை அலுவலர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிலை அலுவலர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏந்தியவாறு நின்றனர். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சம்பத், தேசிய கொடியை தலைகீழாக பிடித்தவாறு நின்றார். பின்னர் அருகில் இருந்தவர்கள் கூறியதை தொடர்ந்து, தேசிய கொடியை நேராக பிடித்தார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire