ஆற்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஆற்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
ஆற்காடு
ஆற்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
ஆற்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக தேசிய அடையாள பிளாஸ்டிக் அட்டைகள் வழங்கிட நிலுவையில் உள்ள மனுக்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதை, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது உதவி கலெக்டர் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் அமுதவல்லி உள்பட பலர் உடனிருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





