கல்லூரியில் பாலியல் தொல்லை விவகாரம்:மேலும் ஒரு மாணவர் கைது

கல்லூரியில் பாலியல் தொல்லை விவகாரம்:மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார்
செக்கானூரணி.
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக உதவி பேராசிரியர்கள் ஜெகன் கருப்பையா, ஸ்டாலின், கல்லூரி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பாலியல் தொல்லை விவகாரத்தில் தேடப்பட்ட இளையான்குடியை சேர்ந்த மாணவரும் நேற்று கைது செய்யப்பட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





