3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் தனியார் குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகள் அக்சயா (வயது 21) கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





