3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை


3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
x

3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை


மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் தனியார் குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகள் அக்சயா (வயது 21) கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story