கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம் ஆனார். .
குளித்தலை அருகே உள்ள ஊராளிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் நமீதா (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற நமீதா பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நமீதாவின் தாய் தமிழரசி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





