கல்லூரி மாணவி மாயம்

ஆற்காடு அருகே மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
ஆற்காடு அடுத்த அருங்குன்றம் பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி மேல்விஷாரம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கிபடித்து வந்த இவர் கடந்த 27-ந் தேதி கல்லூரியிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் கல்லூரிக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது உறவினர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





