வானில் வர்ணஜாலம்


வானில் வர்ணஜாலம்
x

அரியலூரில் வானில் வர்ணஜாலமாக காட்சியளித்தது.

அரியலூர்

அரியலூர்:

அரியலூரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. அனால் மழை பெய்யவில்லை. மேலும் மாலை நேரத்தில் மேற்கில் சூரியன் மறைந்தநேரத்தில் வானில் வர்ணஜாலமாக காட்சியளித்தது.


Next Story