இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கரூர்

வேலாயுதம்பாளையம் மலைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் கலந்துக்கொண்டு, இன்ைறய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பேசினார். இதில், மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாநில குழு உறுப்பினர் பாலா, கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story