ரேஷன் அரிசி பதுக்கல் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

ரேஷன் அரிசி பதுக்கல் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் விடுத்துள்ள செய்தி குறிப்பு கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க பொதுமக்கள் 18005995950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





