பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

காவேரிப்பட்டணம் பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில் செயல் அலுவலர் செந்தில்குமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் இளங்கோ மற்றும் அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்து இருந்த 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





