- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்



2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்ட உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விருதுநகர்அருகே ஆவுடையாபுரம் முஸ்லிம் தெரு அருகில் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ கொண்ட 37 மூடைகளிலிருந்த 1,850 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த ரேஷன் அரிசி மூடைகளை வைத்திருந்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதேபோன்று ஏழாயிரம்பண்ணையில் ஒரு இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை இருசக்கர வாகனத்துடன் கைப்பற்றிய போலீசார் அதுபற்றியும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி மூடைகளை வைத்திருந்தவர்கள் யார்? என்ற விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire