மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்; 3 பேர் கைது

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள செங்கால் ஓடையில் இருந்து டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவதாக திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலர், ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த கேசவன் மகன் முருகன்(வயது 28), சுதாகர்(40), மணிமொழி மகன் செந்தில்(32) ஆகியோரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





