பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

18 கடைகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு) குமரேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பாபநாசம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 18 கடைகளில் பயன்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையொட்டி அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





