காமராஜர் சிலைக்கு காங்கிரசார் மாலை அணவிப்பு

நெல்லையில் காமராஜர் சிலைக்கு காங்கிரசார் மாலை அணவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்ககுமார், கவிபாண்டியன், பரணி எம்.இசக்கி, சொர்ணம், மாரியம்மாள் ஆகியோருக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் காமராஜர், இந்திராகாந்தி சிலைகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





