மாணவிகளுக்கு கட்டுரை போட்டி


மாணவிகளுக்கு கட்டுரை போட்டி
x
தினத்தந்தி 20 Nov 2022 7:00 PM GMT (Updated: 20 Nov 2022 7:01 PM GMT)

மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் போலீஸ் நிலையம் சார்பில் சிறார் குற்றம் தொடர்பான கட்டுரை போட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி தலைமை தாங்கினார். போட்டி முடிவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலியபெருமாள், இங்கர்சால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story